புதுச்சேரி கான்பெட் அனைத்து ஊழியர்கள் போராட்டம் கதிர்காமம் பெட்ரோல் பங்க அருகில் நடைபெற்றது.புதுச்சேரி மற்றும் காரைக்கால் நிறுவனங்களை பிரிக்கக் கூடாது. இரண்டு நிறுவனங்களும் ஒன்றாகத்தான் இயங்க வேண்டும்.காரைக்காலில் இருக்கும் இடத்தை...
உப்பளம் தொகுதியின் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் பிறந்த நாளை முன்னிட்டு உழவர்கரை நகர கழக செயலாளர் அன்பானந்தம் அவர்கள் பொன்னாடை போர்த்தி பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். இந்நிகழ்ச்சியின்...
என் ஆயுளின் கடைசி விநாடி வரை அதிமுகவுக்கு நன்றி சொல்லிக்கொண்டே இருப்பேன்; 2021 ஆம் ஆண்டிலும் ஆட்சியைத் தொடர்வது சத்தியம்: குருதியிலே உறுதி கலந்து உழைப்போம், புனித ஜார்ஜ் கோட்டையில்...
கல்விக்காடு என்ற தலத்தின் தலைவனாக இருந்தவன் பெத்தாண்டவன் . பல இடங்களுக்கும் சென்று கொள்ளை அடித்து, குடிகளைச் சாய்த்து, அதன் மூலம் கிடைக்கும் பொருட்களை, தமது குடிமக்களுக்கு வழங்கி ஆட்சி...
பெருந்தலைவர் காமராஜர் நினைவு தினத்தை முன்னிட்டு காமராஜர் சாலையில் உள்ள அவரது சிலைக்கு அகில இந்திய என்.ஆர். காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாநில செயலாளர் என்.எஸ்.ஜே. ஜெயபால் எம்எல்ஏ., முன்னால்...
மகாத்மா காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு கடற்கரை சாலையில் உள்ள அவரது சிலைக்கு அகில இந்திய என்.ஆர். காங்கிரஸ் கட்சி சார்பில் மாநில செயலாளர் என்.எஸ்.ஜெ. ஜெயபால் எம்எல்ஏ., அவர்கள்,...
புதுச்சேரி மாநிலத் தலைவர் சாமிநாதன் எம்எல்ஏ விடுத்துள்ள செய்திக்குறிப்பில்,
புதுச்சேரி அரசு கல்வித் துறையில் 10 ஆண்டு காலமாக ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது. குறிப்பாக...
புதுச்சேரி மாநிலம், தமிழ்நாடு மீனவர் பேரவை சார்பில் சிந்தனை சிற்பி சிங்காரவேலரின் 162வது பிறந்த நாள் விழாவையொட்டி, புதுச்சேரி கடலு£ர் ரோட்டில் அமைந்துள்ள சிங்காரவேலர் சிலைக்கு புதுச்சேரி மாநிலத் தலைவர்...
புதுச்சேரி காங்கிரஸ் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. அவரது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்த முன்னாள் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான நமச்சிவாயம் உட்பட அவரது ஆதரவாளர்கள் தங்களது பதிவியை...
மரங்களை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பல ஆண்டுகளாக உள்ள மரங்களை கண்டெடுத்து அறம் சேவை மையம் சார்பில் அறம் நிஷா தலைமையில் சிறப்பு பூஜைகளை நடத்தி வருகிறார்கள்.
புதுச்சேரியில் மிஷின் வீதியில் உள்ள சம்பா கோவில் அருகில் பார்வையற்றவர்களின் பிள்ளைகளுக்கு பெனவோலன்ட் அமைப்பு சார்பில் பார்வையற்றவர்களுக்காக ரூபாய் இருபத்தைந்தாயிரம் வரையிலான கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி விமர்சியாக நடைபெற்றது....